விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருகசெல்வம் அவர்கள் மற்றும் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசசூதன சாரி அவர்களும் உடுப்பி கடபாடி படுகுதடியர், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீமத் ஜகத்குரு அனேகுண்டி மகாசமஸ்தான் சரஸ்வதி பீடம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கவுரவிக்கப்பட்டனர். இந்த விழா 25.09.2018 அன்று நடைபெற்றது.

Click here to View