விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

மரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IWST) மூத்த விஞ்ஞானி முனைவர் சௌந்தரராஜன், சேயோன் இயற்கை பண்ணையில் நடைபெற்ற முனைவர் பட்ட (PhD) மாணவர்களுக்கான பயிற்சித் திட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.